37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை… ஆட்சியர் உத்தரவு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வ திருவிழாவை நடைபெற உள்ளதை அடுத்து, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் ஆட்சியர் செந்தில்ராஜ். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் மே 14 ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் கூடுவதற்கும்(5 அல்லது மேற்பட்ட நபர்கள்), ஆபத்தான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கும் தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.