தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு….!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 6 மணி முதல் வரும் 11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தையொட்டி ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment