144 குறித்த கவலையில்லை, ஜாலியாக இருக்கின்றேன்- திஷா பதானி!

144 குறித்த கவலையில்லை, ஜாலியாக இருக்கின்றேன்- திஷா பதானி!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவால் பலர் எப்பொழுது இது முடியும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இது குறித்து நடிகை பாலிவுட் நடிகை திஷா பதானி அவர்கள் கூறுகையில், மகிழ்ச்சி என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதுதான். எனவே, நான் என்னுடைய நண்பர்களுக்கு தொலைபேசியில் போன் செய்து அரட்டை அடிப்பது, நகைச்சுவை படங்களை பார்ப்பது என மிக சந்தோசமாக இந்த ஊரடங்கு தனிமைப்படுத்துதலை போக்கி கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube