சட்டமன்ற தேர்தலையொட்டி ஒரே நாளில் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக சேது வருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறை முன்னேற்பாடுகளை கையாண்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் ஒரே நாளில் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடலூரில் 46, திருவள்ளூரில் 38, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 10 உள்ளிட்ட மொத்தம் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகள் மீது நடவடிக்கை என வடக்கு மண்டல ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…