தெற்கு சூடானில் நடைபெற்ற இனவாத மோதலால் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக இனவாத மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு லேக்ஸ் மாகாணத்தில் இருக்கும் கோனி மற்றும் தெயீத் என்ற இரண்டு இனங்களிடம் இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்கும் உணர்ச்சி ஆகிய செயல்பாடுகள் அடிக்கடி அங்கிருக்கும் நபர்களால் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த இனவெறியால் உள்ளூர் துப்பாக்கிகளையும் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த இனவாத மோதலை அரசு கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அங்கிருக்கும் ரும்பெக் மற்றும் ஈஸ்ட் என்ற இரு இனங்களுக்கு இடையே மோதல் நடைபெற்றுள்ளது.
இந்த மோதலால் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அங்கு அதிகளவில் போலீஸ் படையினை குவித்து மோதலை தற்போது தடுத்துள்ளது.
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…
Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…
Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…