இந்தோனேசியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, தற்பொழுது தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு, வீடு திரும்பினார்.
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வரும் நிலையில், அந்நாட்டில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 1613 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா, சுராபயா நகரை சேர்ந்த 100 வயதான கம்திம் என்பவருக்கு கடந்த மாதம் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர்.
இந்நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் கொரோனாவை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து போராடி, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ், முதியவர்களை குறிவைத்து தாக்கும் நிலையில், அந்த மூதாட்டி, பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், கொரோனா பாதித்த பின்பும் அவர் மன உறுதியுடன் காணப்பட்டதாகவும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, மருந்துகளை சரிவர எடுத்து கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனையறிந்த கிழக்கு ஜாவா ஆளுநர், மூதாட்டிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…
Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…
Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…