கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு..!நியூயார்க் அறிவிப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்க அரசு மக்களை தடுப்பூசி செலுத்துவதற்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி நியூயார்க் நகரத்தின் மேயர் டெ பிளாசியோ, நாளை(ஜூலை 30) முதல் செப்டம்பர் மாத இரு வாரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களுக்கு 100 டாலர்கள் பரிசு கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செப்டம்பருக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

58 mins ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

3 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago