பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீட்டு மசோதா தாக்கல்…!!

இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.

இது வரை ஜாதிய ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட சூழலில் தற்போது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் மசோதா அரசியலமைப்பு சட்டம் 124_இல் திருத்தம் கொண்டுவர மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாளைய தினம் மாநிலங்களையில் தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்த மசோதா நிறைவேற்ற பட 4_ இல் 3_ பங்கு ஆதரவு இருக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment