திருவனந்தபுரத்தில் உள்ள சைதன்யா லக்கி சென்டரில் விற்பனை செய்யப்பட்ட HB 727990 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதுகேரள அரசின் விஷூ பம்பர் 10 கோடி பரிசு தொகைக்கான லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி இன்னும் லாட்டரி சீட்டை கொண்டுவராதது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட்டை விற்ற முகவர், அதிர்ஷ்ட குலுக்கல்லுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு டிக்கெட் வாங்கப்பட்டதாகக் கூறினார். டிக்கெட் வாங்கியதற்காக திர்ஹாம் கொடுத்த இளைஞர் முதல் பரிசை வென்றிருப்பாரா என்று அந்த முகவர் கருதுவதாக தெரிவித்தார்.
மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜசீந்தா மற்றும் ரங்கன் என்ற தம்பதியினர் இங்கிருந்து லாட்டரி சீட்டு மூட்டைகளை விற்பனைக்கு வாங்கியுள்ளனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கியவர் வெற்றியாளராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.அவர் டிக்கெட்டை திர்ஹாம் கொடுத்து வாங்கியுள்ளார்.
லாட்டரி வெற்றியாளரால் அதிர்ஷ்ட குலுக்கல் முடிந்து 30 நாட்களுக்குள் லாட்டரி சீட்டை வழங்க முடியவில்லை என்றால், வெற்றியாளர் அதற்கான காரணத்தை லாட்டரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.ஒரு மாதத்திற்குள் யாரும் டிக்கெட் எடுக்கவில்லை என்றால், 6 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசின் கருவூலத்துக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும்.
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…
RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…
Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து …
M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…
X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…