1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி  தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வருகை …!

1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி  தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வருகை …!

1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி  தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.80 ஆயிரம் கனஅடி திறக்கப்படுவதால் 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *