ஹெச்.ராஜாவை போலீஸ் கைதுசெய்தது.

நாகப்பட்டினதில்  போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்த இருந்த போராட்டத்திற்கு நாகை காவல்துறை அனுமதி மறுத்தது.எனவே  காவல் துறையினர்கும்  பா.ஜ.க.வினர் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்ப்பட்டது இதனால்   அத்துமீறி களத்துக்கு வந்தார் ராஜா. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment