ஸ்ரீரங்கம் கோயில் சிலை:சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

ஸ்ரீரங்கம் கோயில் சிலை:சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில்  சிலை மாற்றப்பட்டுள்ளதா என விசாரணை நடத்த  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவு  பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *