ஷீரடி சாய் : பொன்மொழிகள்

எனக்கு தெரியும் நீ யாருக்கும்

கெடுதல் செய்யவில்லை என்று

நடந்ததை நினைத்து வருந்தாதே 

நீ நல்ல பெயருடன் , நிம்மதியான 

மகிழ்ச்சியான வாழ்க்கையை 

பெறுவாய் என் அன்பு குழந்தையே 

– சாய் 

author avatar
kavitha

Leave a Comment