தமிழ் திரையுலகில் சமீபத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட விஷயம் கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது.இது சமீபகாலமாக அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டது.பல்வேறு பிரபலங்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் இது குறித்து பேசியுள்ளார். ஒரு பெண்ணை தான் அவர் அழைத்தார்.அவரும் ஆண் தானே.உனக்கு இஷ்டம் இருந்தால் போ இல்லையென்றால் பத்திரிகையில் சொல்லு என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பெண்ணை தானே கூப்பிட்டார் ஆம்பளையை கூப்பிட்டால் தான் தவறு என்று கூறியுள்ளார்.
Source:http://tamil.cinebar.in