முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவல்துறை சீர்திருத்தத்திற்காக விரைவில் போலீஸ் ஆணையம் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அவர், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விரைவில் போலீஸ் ஆணையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதே போன்று காவல்துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்து ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், 2011 முதல் 2017 வரை காவலர், உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 22 ஆயிரத்து 188 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காலிப்பணியிடங்கள் இல்லாத அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…