விடுதி காப்பாளர் புனிதா மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார்!

விடுதி காப்பாளர் புனிதா  மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார்.
கோவை குற்றவியல் நீதிமன்றம் நேற்று  கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து விடுதி காப்பாளர் புனிதா நடத்திய விசாரணையில் ,மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment