வாகன ஓட்டிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை அடுத்து வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment