வண்டலூர் பூங்கா ஏப்ரல் 18-ம் தேதி செயல்படாது

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஏப்ரல் 18-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக பூங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுவிடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் பூங்கா செயல்படாது என பூங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment