ரவி சாஸ்திரிக்கு பரிசளித்த விராட் கோலி : அடடே….இதெல்லாம் பரிசா கொடுப்பார்களா ….!!!

ஆட்டநாயகன் விருதுடன் தனக்கு கிடைத்த மது பாட்டிலை ரவி சாஸ்திரிக்கு பரிசளித்த விராட் கோலி.
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி தனக்கு கிடைத்த மது பாட்டிலை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு பரிசலித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவதுட்ஸ்ட் போட்டி நாட்டிகம்மில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதால் மூலம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலிக்கு, விலை உயர்ந்த மது பாட்டில் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது, அதனை விராட் கோலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான தாவி சாஸ்திரிக்கு பரிசாக அளித்தார்.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment