ரயில் சேவை 13 மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது

சென்னை ஆவடி அருகே நேற்று இரவு 2 ரயில் பேட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 13 நேரத்திற்கு பிறகு தற்போது அந்த வழித்தடமானது சரி செய்யப்பட்டது இதன் மூலம் அந்த வழியாக ரயில்சேவை மீண்டும் இயக்கப்பட்டன.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment