3வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படங்கள் எடுக்க போகிறார். இந்த சந்திப்பில் மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.