முழு கொள்ளவை எட்டுகிறது வீராணம் ஏரி..!!

முழு கொள்ளவை எட்டுகிறது வீராணம் ஏரி..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, அதன் முழுக் கொள்ளளவை நெருங்கிறது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக 26ஆம் தேதி இரவு கீழணை வந்து சேர்ந்தது.
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட நீர் கடந்த 27ஆம் தேதி காலை  வறண்டு கிடந்த வீராணம் ஏரியை வந்தடைந்தது. தொடர்ந்து தண்ணீர் வந்ததால், வீராணம் ஏரியின் முழு கொள்ளவான ஆயிரத்து 465 மில்லியன் கன அடியில், தற்போது ஆயிரத்து 400 மில்லியன் கன அடி நிரம்பியுள்ளது.
வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை நெருங்கிய நிலையில், அடுத்த 10 நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *