மீண்டும் மீண்டும் ‘தமிழக’ மீனவர்கள் மீது தாக்குதல்

 கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிவாழ் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும்  மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும்  இலங்கை கடற்படையினர்  சேதப்படுத்தி உள்ளனர்.

இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக  கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் தொந்தரவால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment