மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை திறப்பு !

மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட சந்திர கிரகணம் இன்று அதிகாலை முடிவடைந்த நிலையில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment