மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

நேற்று தமிழக சட்டப்பேரவை கூடியது.பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசுகையில், தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

தமிழகத்தில் தீவனமில்லாமல் கால்நடைகள் உயிரிழக்கின்றன என்ற தகவல் முற்றிலும் தவறானத. கால்நடை வளர்ப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.