மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…! விடுதி காப்பாளர் உட்பட 4 பேர் கைது …!

திருவள்ளூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தனியார் விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காப்பாளர் பாஸ்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நான்கு பேர் மீது மாணவர்கள் புகாரின் பேரில் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் விடுதியில் நேரில் விசாரித்து, 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் .
DINASUVADU

Leave a Comment