மாட்டுவண்டியில் மணல் அல்ல அனுமதி கோரி போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ளுர் கட்டுமான பணிகளுக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி வைப்பாற்றில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் மார்க்சிஸ்ட் கட்சி விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடத்திய மாட்டு வண்டி தொழிலாளர்கள் .
இப்போராட்டம் நடத்தும் தொழிலாளிகளோடு காத்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்சுனன், மாநிலகுழு உறுப்பினர் R. மல்லிகா, சிஐடியு தலைவர்கள் ரசல், பொன்ராஜ், சக்கரவர்த்தி, முருகன் ஞானதுரை, தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment