மத்திய அரசும், பிரதமரும் தமிழகம், புதுச்சேரிக்கு வஞ்சகம்!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசும், பிரதமரும் தமிழகம், புதுச்சேரிக்கு வஞ்சகம்!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ,தமிழகம் மற்றும் புதுச்சேரியை மத்திய அரசும் பிரதமரும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் கலைபண்பாட்டு துறை சார்பில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி, காவிரி பிரச்னையில் வரும் 8 ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி முடிவை எடுக்குமென்று நம்புவதாகவும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *