மதுரை மத்திய சிறையில் பதற்றம்! கைதிகள் கட்டடத்தின் மீது ஏறி கைதிகள் போராட்டம்!

மதுரை மத்திய சிறையில், கைதிகள் கட்டத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளை காவல்துறையினர் துன்புறுத்துவதாகக் கூறி, தங்களது சட்டைகளை களைந்து கட்டத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கைதிகள் காவலர்கள் மீது கற்களைக் கொண்டு எரிவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment