மதுரையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீ்ட்டில் 55 சவரன் நகை கொள்ளை!

மதுரையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீ்ட்டில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  வீட்டின் பூட்டை உடைத்து 250 கிராம் வெள்ளி, 5 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருன்கின்றனர்.
DINASUVADU

Leave a Comment