மதயானை கஜா புயலால் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து..!!

மதயானை கஜா பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related image

கஜா புயல் எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related image

கஜா புயல் காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

Related image

ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் அனைத்தும் வரும் 24 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்தாகிறது.மேலும் 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment