மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வளரும் தமிழகம் கட்சி ஆதரவு….

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வளரும் தமிழகம் கட்சி ஆதரவு….

  • மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், துரை அரசன் என்பவர் தொடங்கிய வளரும் தமிழகம் என்ற கட்சிகூட்டணி சேர்ந்துள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதனையடுத்து, மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் புதிய கட்சி கூட்டணி சேர்ந்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், துரை அரசன் என்பவர் தொடங்கிய வளரும் தமிழகம் என்ற கட்சிகூட்டணி சேர்ந்துள்ளது. இதனையடுத்து, இக்கட்சிக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் கமலஹாசன். வளரும் தமிழகம் கட்சி பேட்டரி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *