மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது உடனடி நடவடிக்கை தேவை! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு காரணம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான் என்று மீன்வர்கள் அமைப்பினர் கூறியுள்ள நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக கூறிய  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,இது குறித்து கேள்வி கேட்காத திமுகதான் ஸ்டெர்லைட் போராட்டத்தில்  13 பேர் மரணத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்..

Leave a Comment