ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கு …!அக்டோபர்  10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!

ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை அக்டோபர்  10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம்.

இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கியதாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை விசரித்த எழும்பூர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை தொடர்ந்த ழக்கை அக்டோபர்  10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment