பைனல் ஒருநாள் போட்டி: இந்தியா திணறல் துவக்கம்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவின் சார்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 231 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே திணறிவருகிறது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தங்களது டவிக்கெட்டை அடுத்தடுத்து இறந்தனர். தற்போது 18 ஓவர்களின் முடிவில் 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி ஆடிவருகிறது. விராட் கோலி 28 ரன்களுடனும் மகேந்திர சிங் தோனி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

author avatar
Srimahath

Leave a Comment