பேருந்து கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் தடியடி
பேருந்து கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் தடியடி
பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிகமாக உயர்த்தி சில பைசாமட்டும் பல போராட்டங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற கோரி வேலூர் மாவட்டம் ஓட்டேரி சாலையில் முத்துரங்கம் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.
source : dinasuvadu.com