பெரம்பலூர் அருகே கார் விபத்து இருவர் பலி…!

துறையூர் ,பெரம்பலூர் நெடுஞ்சாலை கோட்டத்தூர் பிரிவு ரோட்டின் அருகே சுமார் மாலை 4மணி அளவில் கோர விபத்து நடந்தது.

செல்லிபாளையம் ஊராட்சி ராஜீ அவர்களின் மனைவி சுலோச்சனா மற்றும் செல்லிபாளையத்தை சேர்ந்த இருவர் விபத்தில் சம்பவ இடத்திலே அகலா மரணம் அடைந்தனர் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment