புஷ்கரணி விழா..! பஷ்பமாகும் தாமிரபரணி..! நடக்ககூடாது புஷ்கரணி விழா..!கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!

தாமிரபரணி புஷ்கரணி விழா நடத்தாமல் இருக்க அரசை கேட்டுகொள்கிறோம் என்று சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடைபெற்றால் மிக பெரிய அளவில் சுகாதார கேடு ஏற்படும் எனவே இந்த விழாவை நடத்தாமல் இருக்க அரசை கேட்டுகொள்கிறோம் என்று நெல்லையில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment