முன்னனி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள வில்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தியில் உள்ளனர்.
பிரிஸ்பன் டென்னிஸ் போட்டி நடக்க உள்ள நிலையில் அந்தபோட்டியில் கலந்துகொள்ள தான் முழுமையாக தயாராகவில்லை எனவும், ஏற்கனவே கடந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடியதன் காரணமாக இந்தாண்டு நடக்க போகும் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை என டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
source : dinasuvadu.com
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…