பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தபால் மூலம் அனுப்ப முடிவு..!

தமிழகத்திலேயே முதல் முறையாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கான உத்தரவு நகலை, பயனாளிகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரிடையாக உத்தரவு நகலானது பயனாளர்களை சென்றடைவது இதன் மூலம் உறுதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment