பிரணாப் முகர்ஜி ர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நேற்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வருகைதந்த ஆவர்  காஞ்சி சங்கர மடத்தில், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும்  காஞ்சி மஹா பெரியவர் பிருந்தாவனத்தில் அவரது பாதத்திற்கு பிரணாப் முகர்ஜி பூஜை செய்து வழிப்பட்டார்.

Leave a Comment