பிக்பாஸ் மேடையில் கேள்விக்கேட்ட பெண்ணின் கழுத்தை நெரித்த பொன்னம்மபலம் கேள்விகேட்டது ஒரு குத்தமா ஆத்தி

பிக்பாஸ் 2 விஜய் டிவியில் நடந்து வருகிறது இதில் பிக்பாஸ் 1 யை விட பல சர்ச்சைகள் நடந்து வருகிறது அதன் பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்க்காக டைரக்டர் சொல்லிவைத்தது போல பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது .
இதில் சர்வாதிகாரமா vs மக்கள் அதிகாரமா என்று தலைப்பில் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு விளையாண்டனர் ஐஸ்வர்யா ராணியாக இருக்க அவர் மற்றவர்களை ஆட்டிப்படைத்தார் இதில் கோபமடைந்த பொன்னம்பலம்  ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார் .
இதனால் அழுது புலம்பித்தள்ளினார்  ஐஸ்வர்யா பிக்பாஸ் அவரை சமாதானபடுத்த ஒரே  கூத்தாபோச்சி பாத்துக்கோங்க.இதனிடையில் நேற்று பிக்பாஸ் வீட்டைவீட்டு வெளியேற்றப்பட்டார்  பொன்னம்பலம் பார்வையாளரில் ஒருவர் நீங்கள்  ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்தது சரியா என கேட்க அவர் கேள்வி கேட்ட அந்தப்பெண்ணை மேடைக்கு அழைத்து அவர் கழுத்தை நெரித்தார் இது உங்களுக்கு வலிக்கிறதா என கேட்டார் அந்த பெண் இல்லை என்று சொன்னார் ,பொன்னம்பலம் இதற்க்கு இதுதான் அங்கு நடந்தது என கூறினார்.ஆனா ஒன்னு நல்லா புரிகிறது யார் முட்டாள் என்பதை தீர்மானிக்கிறது இந்த பிக்பாஸ் .
Dinasuvadu

author avatar
Dinasuvadu desk

Leave a Comment