பாஜகவிற்கு தமிழகத்தில்  காலூன்றி விளையாடும் தகுதி வந்துவிட்டது!மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 முறை தமிழகத்தை ஆண்ட திமுகவுக்கு  ஒரு இடம் கூட கிடைக்கவில்லை  என்று  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழகத்தில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி.பாஜகவிற்கு தமிழகத்தில்  காலூன்றி விளையாடும் தகுதி வந்துவிட்டது. திமுக கால்கள் தான் முடங்கி போய் இருக்கிறது  என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment