பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட  உத்தரவு …!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, பாசனத்திற்காக 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட  உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment