நெல்லையில் பதிவான கள்ளஓட்டு விவகாரம் : 49A விதிப்படி வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை பணகுடி வாக்குச்சாவடியில் மணிகண்டன் என்பவர், தனது ஓட்டை மற்றோரு நபர் போட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, நெல்லை பணகுடி வாக்குச்சாவடி எண் 49A  விதிப்படி மணிகண்டன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment