நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு …! அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு …! அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான தென்னைகளிலிருந்து கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முடையப்பட்ட 100 கீற்றுகளை அதிமுக சார்பில் ரூ.800க்கு வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்
என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.