நாமக்கல் அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை!

நாமக்கல் அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கலில் உள்ள கொல்லிமலை வாழவந்திநாடு பகுதியில்  அண்ணன், தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.மேலும் சொத்துத்தகராறில் இருவரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment