நாகை  அருகே  அதிமுக பிரமுகர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை!

நாகை  அருகே  சீர்காழியில் அதிமுக பிரமுகர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சீர்காழியில் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment