நாகப்பட்டினத்தில் மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்திய போராட்டம்  வாபஸ்!

நாகப்பட்டினத்தில் மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை  வாபஸ் பெற்றனர்.

நாகப்பட்டினத்தில் பழையாறு மீனவர்கள்  5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது  சுருக்குவலை, இரட்டை மடிவலை, இழுவை வலை, அதிவேக என்ஜின்களை தடை செய்ய கோரிக்கை உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர், மீன்வளத்துறை இணை இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Leave a Comment