நாகப்பட்டினத்தில் மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
நாகப்பட்டினத்தில் பழையாறு மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது சுருக்குவலை, இரட்டை மடிவலை, இழுவை வலை, அதிவேக என்ஜின்களை தடை செய்ய கோரிக்கை உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர், மீன்வளத்துறை இணை இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.