நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம்!

நாகை பழையாறு மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு பகுதியில் மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுருக்குவலை, இரட்டை மடிவலை, இழுவை வலை, அதிவேக சீன என்ஜின்களை தடை செய்ய கோரிக்கை மீனவர்கள் வேலைநிறுத்ததால் 180 விசைப்படகுகள் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment